Saturday, March 08, 2014

பொதுஅறிவு

நிறமில்லாத ரத்தத்தைக்
கொண்ட பூச்சியினம்

" கரப்பான் "பூச்சி

பிளாஸ்டிக் உடைவதற்கு
500 ஆண்டுகள் ஆகின்றன...

கொட்டாவி விடும்
போது நாக்கை தொட்டால்
கொட்டாவி நின்று விடும்...

மனித நாக்கில் உள்ள சுவை
அரும்புகளின் சராசரி வாழ்நாள்
08 முதல் 10நாட்கள் மட்டுமே...

இந்தியவின் மிகப்பெரிய
மாநிலம்

" உத்திரபிரதேசம் "

ஒரு தக்காளி, 15 லிட்டர்
தண்ணீரை உறிஞ்சுகிறது..

இந்த " உறிநீர்' அளவு
( வெர்ச்சுவல் வாட்டர் )
எல்லாவற்றுக்கும் பொருந்தும்...

No comments: