Wednesday, December 31, 2014

புது ஆண்டே 2015

நெருப்பினில் வீழ்ந்தாலும்
வீழாது உயரப்பரக்கும்
பீனிக்ஸ் பறவையாய்
உன்னில் 
எத்தனை மாற்றங்கள்
நிகள்ந்தாலும்
நீ புதிதாய் பிறந்தும்
பின் மெல்ல மெல்ல இறந்தும்
மீண்டும் புத்துயிர் பெற்று
பிறக்கும் புத்தாண்டே
புது மலர் தூவி
உனை வரவேற்கும்
அனைவருக்கும்
நித்தம் சந்தோஷம்
தந்திடுவாய் புது ஆண்டே 2015
வெ.பழழுதிர் கண்ணன்

No comments: