Wednesday, September 25, 2013

புரியா புதிர்

குங்குமச்சிளையாய்
குமரித்தாயின் மகனாய்

காலை இளம் கதிரவனாய்
உன்  சிறகுகள் விரிந்து
எழுகின்ற போதும்

முழு மதியழகனாய்    
உன் உடல் மண்ணில்
மறைகின்ற போதும்

அமைதியின்
பிறப்பிடமாய்
திகழ்கின்றாய் ஆனால்

இவ்விரண்டிற்கும்
இடைப்பட்ட வேளையில்
எப்படி வந்தான்

அந்த அசுரன்
தீ ..பிலம்புகளாய் 

No comments: