Thursday, April 24, 2014

 
கார்மேகங்கலாய்
நீ விண்ணில் வட்டமிட்டு கொண்டிருந்தாலும்
என்றாவது ஒருநாள் மழைத்துளிகளாய்
எண்ணுடல் நனைப்பாய்யென
உனக்காகவே நான் .

காற்றாய் நீ
எனை கடந்து சென்ற வேளையில்
நீ இட்ட கட்டளைகள்யாவும்
உரமிட்டு வளர்கின்றது என்னை
உன்னினைவுகலாகவே

மார்கழி மாத மலரே (டிசம்பர் பூ )
நீ நித்தம் பூக்கும் மலரல்ல
ஆனாலும் உன்முகம் காண காத்திருக்கின்றேன்
உனக்காகவே நான்.....

No comments: