Thursday, October 16, 2014

உன்னினைவுகளுடன்

ஈன்ற பில்லையோன்னு 
இறந்ததையரிந்தும் 
இறக்கிவைக்க மனமின்றி 
மனம் பித்தாகி 
மரம் விட்டு மரம் 
தாவித்திரியும் மந்தியைப்போலே
உன்னினைவுகளுடன் நானும்....

No comments: